செய்திகள் :

post image

கள்ளக்குறிச்சி அருகே இந்திலி காந்தி நகர் பகுதியில் வீட்டிலிருந்த இளைஞர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திலி காந்தி நகர் பகுதியில் மாரிமுத்து என்பவரது மகன் பாஸ்கர் மற்றும் அவரது அண்ணன் தவசி இருவரும் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் இன்று காலை வீட்டிலிருந்த பாஸ்கர் கழுத்தற... மேலும் பார்க்க

post image

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று (ஜூலை 16) மாலை திறப்பு

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று (ஜூலை 16) மாலை திறப்புஜூலை 21-ஆம் தேதி வரை சாமி தரிசனம் செய்யலாம் என தேவசம்போர்டு அறிவிப்பு மேலும் பார்க்க

post image

குரூப் 2 தேர்வுக்கான தேதியை அறிவித்தது TNPSC

குரூப் 2 தேர்வுக்கான தேதியை அறிவித்தது TNPSC645 காலிப் பணியிடக்களை நிரப்புவதற்கான குரூப் 2, 2ஏ முதல் நிலைத் தேர்வு செப். 28ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இன்று முதல் வரும் ஆக. 8 வர... மேலும் பார்க்க

post image

ஆகஸ்டில் நடைபெறுகிறது தவெகவின் 2-வது மாநில மாநாடு

ஆகஸ்டில் நடைபெறுகிறது தவெகவின் 2வது மாநில மாநாடு!*தவெகவின் 2வது மாநில மாநாடு, வரும் ஆகஸ்ட் 25ம் தேதி மதுரையில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பு. மேலும் பார்க்க

post image

பெயர்ந்து விழுந்த மேற்கூரை பூச்சி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த புதுப்பட்டில் அரசு நடுநிலைப்பள்ளி கட்டப்பட்டு சில மாதங்களே ஆன நிலையில் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்தது.மேற்கூரை பூச்சி பெயர்ந்து மாணவர்களின் தலையில் விழுந்... மேலும் பார்க்க

post image

மது பாட்டிலால் ஆசிரியரின் மண்டையை உடைத்த மாணவர்கள்

மது பாட்டிலால் ஆசிரியரின் மண்டையை உடைத்த மாணவர்கள்!சிவகாசி திருத்தங்கல் சீ.ரா.அரசு மேல்நிலைப்பள்ளியில் மதுபோதையில் வந்த பிளஸ் 2 மாணவர்களை தட்டி கேட்ட ஆசிரியர் சுந்தரமூர்த்தியின் மண்டை உடைப்பு; மது பாட... மேலும் பார்க்க

post image

மீண்டும் பாட்ஷா அதிரப்போகும் தியேட்டர்

ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா திரைப்படம் அன்றைய காலகட்டங்களில் மிகுந்த வரவேற்பை பெற்றது. வருகிற ஜூலை 18ஆம் தேதி ரிலீஸ் செய்ய போவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் ரஜினி ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பு ... மேலும் பார்க்க

post image

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகம்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே 1.25 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு உள்ளது.இதில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கோரி 50,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்.-தமிழ்நாடு அரசு மேலும் பார்க்க

post image

அரசுத் துறைகளின் சேவைகள் திட்டங்களை அறிமுகப்படுத்திய முதல்வர்

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில், தமிழ்நாட்டிலுள்ள கடைகோடி மக்கள், அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் / திட்டங்களை, அவர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும், "உங்களுடன் ஸ்டாலின்" என்ற புதிய திட்டத... மேலும் பார்க்க

post image

கடலூர் மாவட்டம் உங்களுடன் உங்களுடன் ஸ்டாலின் புதிய திட்டத்தை தொடங்க வைத்த முதல்வர்

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில், தமிழ்நாட்டிலுள்ள கடைகோடி மக்கள், அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் / திட்டங்களை, அவர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும், "உங்களுடன் ஸ்டாலின்" என்ற புதிய திட்டத... மேலும் பார்க்க