செய்திகள் :

மாவட்டச் செய்திகள்

கள்ளக்குறிச்சி அருகே இந்திலி காந்தி நகர் பகுதியில் வீட்டிலிருந்த இளைஞர் கழுத்தறு...

கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திலி காந்தி நகர் பகுதியில் மாரிமுத்து என்பவரது மகன் பாஸ்கர் மற்றும் அவரது அண்ணன் தவசி இருவரும் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் இன்று காலை வீட்டிலிருந்த பாஸ்கர் கழுத்தற... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை விருது பெற்றதற்கு கலெக்டர் பாராட்டு

கள்ளக்குறிச்சி: டில்லியில் நடந்த விழாவில் சிறப்பு விருது பெற்ற கள்ளக்குறிச்சி 2வது கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கலெக்டர் பிரசாந்த் பாராட்டு தெரிவித்தார்.தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் சம்மேளம், ஆண்டு த... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று நடந்த குருப் 4 தேர்வில் 23,949 பங்கேற்று தேர்...

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று நடந்த குருப் 4 தேர்வில் 23,949 பங்கேற்று தேர்வு எழுதினர். 4,262 பேர் ஆப்சென்ட் ஆகினர்.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு கள்ளக... மேலும் பார்க்க